தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

 

தேனி: தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் ஆறுகள், குள பகுதிகளுக்கு செல்லாதீர் என்று பொதுமக்களுக்கு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தியுள்ளது.  தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. திடீரென வானம் மேகமூட்டத்துடன் மாறி கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு குளர்ச்சியான சூழல் நிழவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: