விருத்தாசலத்தில் விசாரணை கைதி செல்வகுமார் இறந்தது தொடர்பாக விசாரணை தொடங்கியது சிபிசிஐடி

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விசாரணை கைதி செல்வகுமார் இறந்தது தொடர்பாக விசாரணை சிபிசிஐடி தொடங்கியது. கைதி செல்வகுமாரின் மனைவி இறப்பு குறித்து மர்ம இருப்பதால் சிபிசிஐடி விசாரணையை விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

Related Stories: