உலகம் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3-வது முறையாக தேர்வாகிய தமிழர் Nov 04, 2020 பிரதிநிதிகள் சபை எங்களுக்கு வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3-வது முறையாக தமிழர் ஒருவர் தேர்வாகியுள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் 4 பேர் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வாகியுள்ளனர்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்