சென்னை: பண்டிகைக் காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், நகைகளுக்கு சிறந்த சலுகைகளை தனிஷ்க் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி. தங்க நகைகளின் செய்கூலி மற்றும் வைர நகைகள் மதிப்பில் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்தச் சலுகை. கூடுதல் விவரங்களுக்கு, அருகிலுள்ள தனிஷ்க் விற்பனை நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.tanishq.co.in/offers என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
பண்டிகையை மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாட, தனிஷ்கின் பிரத்தியேக பண்டிகை தொகுப்பான ஏகத்வம் நகைத் தொகுப்பு உள்ளது. இந்த தொகுப்பு, ஒற்றுமை என்ற கருப்பொருளால் ஈர்க்கப்பட்டு இந்தியாவின் மிகச்சிறந்த கலை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நகைக் கலை சங்கமம். இந்தியாவின் தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களின் சிறந்த கலைத்திறனுக்கான எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.
மனித குலத்தின் சாராம்சமான ஒற்றுமையை ஏகத்வம் நகை தொகுப்பு மூலம் வெளிப்படுத்துகிறோம். இந்த தொகுப்பில் நகைகள் ₹40,000ல் இருந்து தொடங்குகின்றன. இவை தனிஷ்க் விற்பனை நிலையங்கள், //www.tanishq.co.in இணையதளம் மூலமாகவும் விற்பனைக்குக் கிடைக்கும் என டைட்டன் லிமிடெட், தனிஷ்க் நிறுவனத்தின் வகைப்பாடு, சந்தைப்படுத்தல் மற்றும் சில்லறை விற்பனைத் துறை பிரிவு துணைத் தலைவர் அருண் நாராயண் தெரிவித்தார்.