உலகம் வியன்னாவில் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் Nov 03, 2020 இந்திய தூதரகம் இந்தியர்கள் வியன்னா வியன்னா: ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு இடங்களில் மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், வியன்னாவில் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க வியன்னாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்