வியன்னாவில் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

வியன்னா: ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு இடங்களில் மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், வியன்னாவில் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க வியன்னாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: