தமிழகம் ராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச்சென்ற இலங்கை அகதி கைது Nov 03, 2020 அகதி இலங்கை ராமேஸ்வரம் ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச்சென்ற இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளத்தோணி மூலம் இலங்கை மன்னார் பகுதிக்கு தப்பிச் சென்ற ஜெகன் என்பவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!