ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல்முஜாகிதீன் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஹிஸ்புல்முஜாகிதீன் அமைப்பின் காஷ்மீர் தலைவராக செயல்பட்டு வந்த சைபுல்லா சுட்டுக் கொல்லப்பட்டார்.

Related Stories: