கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். கொடைக்கானலில் தற்போது திறக்கப்பட்டுள்ள ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா ,ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனர்.