வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்பட 200 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

புதுச்சேரி : ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்பட 200 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Related Stories: