பஞ்சாப் வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் ஜாமின் மனு தள்ளுபடி

லண்டன்: பஞ்சாப் வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணம் கொடுத்து ரூ.13000 போடி மோசடி செய்துள்ளார்.

Related Stories: