இந்தியா 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: மிசோரத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல் Oct 24, 2020 கொரோனா மூடல் மிசோரம் பள்ளிகள் அய்சால்: மிசோரத்தில் ஊரடங்கு தளர்வை அடுத்து திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி
ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது
பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி
உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு