10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: மிசோரத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்

அய்சால்: மிசோரத்தில் ஊரடங்கு தளர்வை அடுத்து திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

Related Stories: