கடலூரில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.!!

கடலூர்: கடலூர் மாவட்டம் கூட்ரோடு மேம்பாலத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காரில் பயணித்த ராஜமுகமது (33), தனலட்சுமி (55) ஆகியோர் உயிரிழந்தனர். மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற போது கார் டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியது.

Related Stories: