காரைக்காலில் வேளாண் கல்லூரி முதல்வரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை

காரைக்கால்: காரைக்காலில் வேளாண் கல்லூரி முதல்வர் கந்தசாமியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தனது கல்லூரி முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள முறைகேட்டில் ஈடுப்பட்டதாக கந்தசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் கந்தசாமி பல்வேறு முறைகேட்டில் ஈடுப்பட்டதாக இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் துணை நிலை ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: