தெலங்கானா மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 69-ஆக அதிகரிப்பு

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 69-ஆக அதிகரித்து உள்ளன. தெலங்கானாவில் பெய்த கனமழையால் தலைநகர் ஐதராபாத் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது.

Related Stories: