ஆவினில் பணிபுரியும் பெண்களின் பாலியல் புகாரை விசாரிக்க விஷாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: ஆவினில் பணிபுரியும் பெண்களின் பாலியல் புகாரை விசாரிக்க விஷாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. புகாரின் பேரில் பால்வளத்துறை இயக்குநர்கள் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதாக எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. பால்வளத்துறை ஆவின் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: