பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? வைரமுத்து கண்டனம்

சென்னை: பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? என கவி பேரரசு  வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். தலைவியாய்க்கூட அல்ல... மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் எதுவும் ஒன்று. தெற்குதிட்டை ஊராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: