தமிழகம் சிதம்பரம் அருகே ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்தது தொடர்பாக ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது Oct 10, 2020 சிந்துஜா பஞ்சாயத்து பஞ்சாயத்து தலைவர் சிதம்பரம் தரையில் கடலூர்: சிதம்பரம் அருகே ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்தது தொடர்பாக ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டார். தெற்குதிட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்த நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றம்: விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்.! தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி
விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் மூல வைகையில் அணை கட்டுவது எப்போது? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
எனது தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின்