சிதம்பரம் அருகே ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்தது தொடர்பாக ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது

கடலூர்: சிதம்பரம் அருகே ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்தது தொடர்பாக ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டார். தெற்குதிட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்த நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Related Stories: