சென்னை திருவான்மியூரில் மெத்தாம்பிட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது!: போலீசார் விசாரணை

சென்னை:  சென்னை திருவான்மியூரில் மெத்தாம்பிட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். விலை உயர்ந்த 3 கிராம் போதைப்பொருள் வைத்திருந்த உசேன், ஆசிப்ராஜா, மதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: