குற்றம் சென்னை திருவான்மியூரில் மெத்தாம்பிட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது!: போலீசார் விசாரணை Oct 10, 2020 பொலிஸ் விசாரணை திருவான்மியூர் சென்னை சென்னை: சென்னை திருவான்மியூரில் மெத்தாம்பிட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். விலை உயர்ந்த 3 கிராம் போதைப்பொருள் வைத்திருந்த உசேன், ஆசிப்ராஜா, மதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை