சென்னையில் ஓய்வுப்பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வசுந்தரா கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் ஓய்வுப்பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வசுந்தரா (64) கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த 23ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த வசுந்தரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: