குற்றம் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.25.45 லட்சம் மதிப்புள்ள தங்கம் மங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்! Oct 09, 2020 துபாய் மங்களூர் விமான நிலையம் பெங்களூரு: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.25.45 லட்சம் மதிப்பு உள்ள தங்கம் மங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கிராம் எடை கொண்ட தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை