தியாகி கடலூர் அஞ்சலை அம்மாளின் கடைசி மகன் ஜெயவீரன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தியாகி கடலூர் அஞ்சலை அம்மாளின் கடைசி மகன் ஜெயவீரன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுதந்திர தாகம் நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஜெயவீரனின் மறைவால் இழந்துவாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் கூறியுள்ளார்.

Related Stories: