நெல்லூரில் 12,600 பேரிடம் இருந்து ரூ.85 கோடி மோசடி செய்த 3 பேர் கைது

ஆந்திரா: நெல்லூரில் 12,600 பேரிடம் இருந்து ரூ.85 கோடி மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.10,000 முதலீடு செய்தால் ஆண்டு முடிவில் ரூ.27,500 திருப்பித் தரப்படும் என்று விளம்பரம் செய்து மோசடி செய்துள்ளனர். பொதுமக்களிடம் கோடி கணக்கில் பணம் வசூலித்த சுமன், ரவி, ஸ்ரீனு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Related Stories: