ஸ்ரீநகர் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் காயம்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்எஃப் வீரர்களின் முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

Related Stories: