திண்டிவனம் அருகே ஒலக்கூரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த தம்பதி உயிரிழப்பு!!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஒலக்கூரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். கார் கவிழ்ந்து சென்னையைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் தியாகேஸ்வரன், அவரது மனைவி ஜெயா ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: