இந்தியா வேளாண் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா வழக்கு! Oct 03, 2020 ராஷ்ட்ரிய ஜனதா தளம் உச்ச நீதிமன்றம் விவசாய சட்டம் மனோஜ் ஜா டெல்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே திமுக-வை சேர்ந்த திருச்சி சிவா, கேரள மாநில காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி..!!