அந்தியூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

அந்தியூர்: அந்தியூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 12 பேரிடம் இருந்து ரூ.2,68,000 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: