தமிழகம் அந்தியூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது Oct 02, 2020 அந்தியூர் அந்தியூர்: அந்தியூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 12 பேரிடம் இருந்து ரூ.2,68,000 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!