தமிழகம் மதுரை அருகே மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் Oct 01, 2020 இன்ஸ்பெக்டர் மதுரை மதுரை: கள்ளிக்குடி பகுதியில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த புகாரில் பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் டவுன் காவல்நிலைய ஆய்வாளர் பரமேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
மது பாட்டிலை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்து விமானத்தை பாராக மாற்றிய தூத்துக்குடி பயணியால் பரபரப்பு: பணிப்பெண்களிடம் நடுவானில் ரகளை
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
விடைத்தாள் நகலை பெற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 13ம் தேதி முதல் பெறலாம்