மதுரை அருகே மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்

மதுரை: கள்ளிக்குடி பகுதியில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த புகாரில் பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் டவுன் காவல்நிலைய ஆய்வாளர் பரமேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: