முப்படைகளும் புதிதாக நவீன ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்

டெல்லி: முப்படைகளும் ரூ.2,290 கோடியில் புதிதாக நவீன ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ரூ.970 கோடியில் கடற்படை, விமானப்படைக்கு வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 780 கோடியில் சிக் சாயர் தானியங்கி துப்பாக்கிகளை வாங்கவும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: