நாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல்  சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். அக். 1-ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக முன்கூட்டியே நிறைவு பெற்றுள்ளது.

Related Stories: