முறைகேடாக வங்கிக்கடன் வழங்கிய கனரா வங்கி முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

கோவை: முறைகேடாக வங்கிக்கடன் வழங்கிய கனரா வங்கி முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 2008ம் ஆண்டு 26 பேருக்கு ரூ.1 கோடிக்கு மேல் கடன் வழங்கிய விவகாரத்தில் மேலாளர் சஜீசுக்கு 2 ஆண்டு, ராகவ், ஜெய்ஷங்கருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: