நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு விடுதலை அளிக்கும்: பிரதமர் மோடி கருத்து

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு விடுதலை அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு எந்த பாதகமும் இல்லை. வேளாண் சந்தைகள் மூடப்படாது; அவை தொடர்ந்து செயல்படும் எனவும் கூறினார்.

Related Stories: