இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் அளவிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

டெல்லி: இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் அளவிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. சீன கட்டுப்பாட்டில் உள்ள லடாக்கின் மோல்டோ பகுதியில் 2 நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கிறது.

Related Stories: