EIA வரைவு அறிக்கையில் சுற்றுச்சூழல் விதிகளை மீறும் வகையில் எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை: மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர்

டெல்லி: EIA வரைவு அறிக்கையில் சுற்றுச்சூழல் விதிகளை மீறும் வகையில் எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை என மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பளு எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். 2,000 முதல் 10,000 ஹெக்டேர் வரையிலான நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

Related Stories: