கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக கம்பியூட்டர் சென்டர் நடத்தி வந்தவர் கைது

சென்னை: கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக கம்பியூட்டர் சென்டர் நடத்தி வந்த மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்டோர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து கொடுத்து மோசடியில் ஈடுப்பட்டதாக சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: