திருப்பதியில் நடைபெறும் கருட சேவையில் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்க உள்ளதாக தகவல்

ஆந்திரா:செப்டம்பர் 23-ம் தேதி திருப்பதியில் நடைபெறும் கருட சேவையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருடசேவை நிகழ்வில் சுவாமிக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டுவஸ்திரம் அளிக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories: