தமிழகம் கன்னியாகுமரி அருகே கையில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கி மகளுடன் தாய் தற்கொலை Sep 15, 2020 தற்கொலை கன்னியாகுமாரி குளம் கன்னியாகுமரி: சுசீந்திரம் அருகே கையில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கி மகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடல்நலக்குறைவால் கணவர் இறந்ததால் இளையநயினார் குளத்தில் மகள் மாலாவுடன் தாய் பங்கஜம் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!