குற்றம் டெல்லி வன்முறை வழக்கு : ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது Sep 14, 2020 தில்லி உமர் காலித் ஜேஎன்யூ டெல்லி : டெல்லி வன்முறை வழக்கில் ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டார். டெல்லி வன்முறை வழக்கில் ஊபா சட்டத்தின் கீழ் ஜேஎன்யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டார்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்