உலகம் நேபாளம் கும்தாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 24 பேர் மாயம் Sep 13, 2020 நிலச்சரிவு கும்தாங் நேபால் பகுதியில் கும்தாங்: நேபாளம் கும்தாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 24 பேர் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை உள்ளூர் மக்களின் உதவியுடன் 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்