குற்றம் திருவேற்காடு அருகே கோலடி ஏரியில் ரவுடி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை Sep 12, 2020 ரவுடி வெட்டிக் ஏரி பொலிஸ் விசாரணை Koladi Thiruverkadu சென்னை: திருவேற்காடு அருகே கோலடி ஏரியில் ரவுடி அஜித்குமார்(23) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி அஜித்குமார் மீது ஏற்கனவே கொலை வழக்கு, குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை