* ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியை தொடங்கியுள்ள இந்திய வில்வித்தை வீரர், வீராங்னைகள் முழு உடல்தகுதி பெற குறைந்தது 4 முதல் 6 வார காலமாகும் என்று தேசிய வில்வித்தை அணி பிசியோதெரபி நிபுணர் டாக்டர் அரவிந்த் யாதவ் கூறியுள்ளார்.
* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பந்தை பளபளப்பாக்க எச்சில் மற்றும் வியர்வையை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய சூழலுக்கு பந்துவீச்சாளர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம். நீண்ட கால பழக்கத்தை திடீரென கைவிடுவது சற்று சிரமமாகவே இருக்கும். சிலர் மறதியாக மீண்டும் எச்சிலை தொட்டு தேய்க்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வேகப் பந்துவீச்சாளர்கள் இதில் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வேகம் ஜாகீர் கான் வலியுறுத்தி உள்ளார்.