கள்ளக்குறிச்சியில் தொடர் மழை காரணமாக கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கள்ளக்குறிச்சி: தொடர்மழை காரணமாக கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 46 அடியில் 46 அடிக்கு தண்ணீர் உள்ளதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 5,800,ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: