இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இளம்பெண் தனது சகோதரியுடன் இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த குணசேகரன், திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் தனது பேக்கில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த இளம்பெண் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
The post திருமணம் செய்துகொள்ள மறுப்பு இளம்பெண் மீது தீவைத்த வாலிபர்: பட்டப்பகலில் வீடு புகுந்து கொடூரம் appeared first on Dinakaran.