நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் கட்சியினர் தங்களின் பகுதிகளில் உள்ள இடத்தில் நீர் மோர் பந்தலை அமைத்து மக்களின் தாகத்தை தணிக்க உதவ வேண்டும். மேலும் நீர் மோர் பந்தலை தினமும் காலை மாலை என இருமுறை நேரடி ஆய்வு செய்து, சுகாதாரத்தையும், தூய்மையையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும்: கட்சியினருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள் appeared first on Dinakaran.