மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டண்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

சென்னை: மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டண்ட் ஸ்ரீஜன், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பூந்தமல்லி அருகே உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் அலுவலகத்தில் சம்பவம் நடந்துள்ளது. எனவே குடும்ப தகராறு காரணமாக அலுவலகத்திலேயே ஸ்ரீஜன் தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: