பணமோசடி வழக்கில் ஞானவேல்ராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது மதுரை ஐகோர்ட்

மதுரை: பணமோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவல்துறை விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

Related Stories: