துபாயில் இன்று பயிற்சியை தொடங்குகின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்

துபாய்: ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் துபாயில் இன்று பயிற்சி மேற்கொள்கின்றனர். 2வது பரிசோதனையிலும் கொரோனா இல்லை என முடிவு வந்ததால் வீரர்கள் இன்று பயிற்சியை தொடங்குகின்றனர்.

Related Stories: