விளையாட்டு துபாயில் இன்று பயிற்சியை தொடங்குகின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் Sep 04, 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் துபாய் துபாய்: ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் துபாயில் இன்று பயிற்சி மேற்கொள்கின்றனர். 2வது பரிசோதனையிலும் கொரோனா இல்லை என முடிவு வந்ததால் வீரர்கள் இன்று பயிற்சியை தொடங்குகின்றனர்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா