ஆக. 31 வரை இ.எம்.ஐ. கட்டாதவர்களின் கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆகஸ்ட் 31 வரை இ.எம்.ஐ. கட்டாதவர்களின் கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: