திமுகவில் தொண்டனாக சேர்ந்து மிகப்பெரிய பதவிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி.: துரைமுருகன் பேட்டி

சென்னை: திமுகவில் தொண்டனாக சேர்ந்து மிகப்பெரிய பதவிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த பின் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். பொதுச்செயலாளரும் உண்டான அதிகாரங்கள் எதுவும் மாறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: