ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு

ராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் நாளை இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னெற்ப்பாடாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனத்திற்கு செல்ல வட்டமிட்டு வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: