சில நேரங்களில் வெற்றி தலைக்கேறும்போது இப்படி நடக்கும்: பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் கருத்து

சென்னை: சில நேரங்களில் வெற்றி தலைக்கேறும்போது இப்படி நடக்கும்: பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடங்கவில்லை, ரூ.11 கோடி வருமானத்தை ரெய்னா இழப்பார், மேலும் அவரது தவறை உணர்ந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: